Saturday, 21 July 2012

கள்ளிப்பால் பெண்ணே...!


கள்ளிப்பால் பெண்ணே...!


உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.