Sunday 29 July 2012

to jessie


அன்பு தோழியே ! 

அன்பின் பொருளாய் விளங்கிய 
என் அன்பு தோழியே ! 
பாசம் என்னும் சிறையில் 
என்னை அடிமை கொண்டாய் , 
தென்றலை போல் எங்கும் 
இனைந்தே உலா வந்தோம் , 
சோகம் என்னும் சொல்லை 
மறந்தேன் உன் தோலில் சாய்திருந்தால், 
இருவரும் கொண்டிருந்த 
அளவு மிகு அன்பினாலோ , 
பின் ஒரு நாள் சண்டை கொண்டோம் 
என் புன்னகையில் இருந்த நீ 
என் அழுகையில் , கண்ணீர் துளி போல 
கரைந்து மறைந்தது ஏன்? 
கை கோர்த்து நடந்தோம் 
உன் பிரிவினால் தனியே நடக்க பழகினேன் , 
தவறு என் பங்கு என்றாலும் 
பிரிவு என்னும் இத்தனை பெரிய தண்டனை 
ஏனடி எனக்கு தந்தாய் என் அன்பு தோழியே ?by me


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.