Sunday 22 July 2012


என் உயிர் தோழிக்கு ஒரு கவிதை 

என் உயிர் தோழிக்கு 
என் விழியில் விதையாய் விழுந்தால் 
இதயத்தில் பூவாய் பூத்தவளே 
என் உயிர் தோழி 
கடவுளை கண்ணால் காண முடியாது 
காற்றை கையால் பிடிக்க முடியாது 
இந்த அழகான நட்பாய் இதயத்தில் 
உணர மட்டுமே முடியும் 
என் உயிரில் கலந்தவளே என் தோழி 
எத்தனையோ கவிதை எழுதிருக்கேன் 
தோழி உன்னை நினைத்து எழுத வில்லை 
என் விழியில் உன் முகம் அழிந்தாலும் 
என் இதயத்தில் நட்பு அழியாதே 
என் உயிர் இருக்கும் வரை 
உன்னை சுமப்பேன் எந்த வழியும் இல்லாமலே 
நன் கல்லறையில் புதைந்தாலும் 
நன் எழுதிய கவிதை போல 
இருவரும் நட்பு உயிர் வாழும் பெண்ணே 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.