Saturday 28 July 2012

மகாவதார பாபா

மகாவதார பாபா

 
மகாவதார பாபா என்றவர் ஒரு இந்தியத் துறவியாவார். இவரின் இயற்பெயர் நாகராசன் என்பதாகும் [1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.