Wednesday 5 November 2014

<a href='http://alison.com/cert/check/?id=759-2738791&pincode=MTY3' target='_top'><img src='http://alison.com/file.php/1/badge/759-2738791.png'></a>

Friday 17 January 2014

. ˊ … … ` … … ` ` ` ` ` ` ` ` ` ` ` ` ` … …_____gp```` … ` ` ]g₫₫₫₫₫$ggg__ ` ` ` ` ` ` ` ` ` __µ₫₫₫₫₫₫₫₫₫µ ` ` ` … ʹ₫₫₫₫₫₫₫₫₫₫₫₫₫$gg ` ` ` ` … … _]₫₫₫₫₫₫₫₫₫₫₫# ` ` ` … ʹʹ'š₫#F'''''Fš₫₫₫₫₫₫₫¾L ` ` … `]₫₫₫₫₫₫₫#₫77'''''™… ` ` … ` ` … ` … …¯''']₫₫₫$[ ` ` ` … ʹ'₫₫₫₫$F¯ ` … … ` ` ` ` ` … '[ ` … …_µµµ___]]₫₫$[ ` … `₫₫#5''_g6==Lq_ … …#``` ` `'$__']₫'[₫₫₫₫₫g₫₫'\[[₫[ ` … ʹ₫[']#₫]g₫₫₫₫₫g₫$[]µ$_ ` ` `']₫[dF¾[[[₫₫₫₫[₫gµ$¯']$ ` … ʹˆ`₫h₫₫₫₫₫₫]₫₫Aš'¯''''h['$ ` ʹ'$'[ ` … `¯¯'''''''''¯¯¯ ^ …'$ ` ` ` ` … ` ¯¯¯¯¯¯… ` ` … '$'[ ʹ$ ¯ ` ` ` ` ` ` ` ` ` … `'[ ` ` ` ` ` `` ``` ``` ``` ``…$ ʹ'$ ` ` ` ` ` ` ` ` ` … _ `' ` ` ` ` ` ` `` ``` ``` ``… …[ ` `$₫µ_ ` ` ` … …___gF ` ` ` ` ` ` … g_…` ``` ``… _$$`` …ʹ[['₫ggg__ggg₫š¯ʹ$ … ʹ[ ` ` ` `… …'$¯¯'$&gpgggg₫[']' ` … '$['''₫₫[₫$µ … ` …'h qs$ ` ` … _µ# … ` … ` ]₫₫₫#¯'# ` ` …# `ʹ'₫[''₫$[ ` ` … … ]₫₫gggg₫g_ ` … ` `]₫$[]#…r₫… … ` … ʹ$[ `ʹ'$₫]₫₫$ggggg₫₫₫#¯''₫₫₫₫ggggg₫₫#]₫™ `₫… ` ` ` ` …ʹ$_ ` ʹ'&g¯¯''''''''F]₫₫₫____₫₫₫₫F'™¯¯¯_₫¯ … ]F `` … ` … … ʹ¾ … 'ʹ'₫[›q… … … ʹ````… ` ` …_Ar₫™…r₫h`…` … ` ` ` … ʹ'¾_` `$µ ˆ77™4ggggggµ44₫…`ƒ¯ …]#…`````… ` ` ` ` … `'¾_ `'¾`………'ʹ₫₫₫[… `… …ʹ… `gF…` ``` ``` ` ` ` ` ` ` … ʹ¯h_ '™ ``… ']₫₫₫[ `` ``… _ƒ… `` ``` ``` ` ` ` ` ` ` ` ` …'¾_ ` `… ]₫₫₫$ ``… `]₫… ` ` ``` ``` … ` ` ` ` ` ` ` ` … … ¾_`… ₫₫₫#`…`g₫… `` ``` ``` ``` ` ` ` ` ` ` ` ` ` ` … `¯'h__]₫₫[__µ₫¯ ` ``` ``` ``` ``` ` ` ` ` ` ` ` ` ` ` ` ` … …¯¯'¯¯¯… ` ` ` ` ` ` ` ` ` ` ` `

ரிஜிஸ்டர் திருமணம் குறித்து:

"கல்யாண ஜோடியின் பிற்கால வாழ்க்கையில் சில சட்ட சம்பந்தமான ஆட்சேபனைகள் அநேக காரியங்களில் ஏற்படும் என்பதற்காக அதிலிருந்து தப்ப சில சடங்குகளைச் சாட்சியாக்க செய்யப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது அனாவசியமான சமாதானமாகும். ஏனெனில் கல்யாணங்களுக்காக ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது "சிவில் மேரேஜ் ஆக்டு" என்பதாகும் அந்தப்படி கல்யாணம் செய்வதற்கு மூன்று ரூபாய் தான் செலவாகும். அதாவது ஜில்லா ரிஜிஸ்டரார் முன்னிலையில் ஆணும் பெண்ணும் சென்று கையெமுத்துப் போட்டு விட்டு வருவதேயாகும். இதற்கு இரண்டு சாட்சிகள் தம்பதிகளைத் தெரியும் என்பதற்காகக் கையெழுத்துப் போட்டால் போதும். இந்தக் கல்யாணமானது மிகவும் கெட்டியானதும் பந்தோபஸ்தானதுமான கல்யாணமாகும்.
எப்படியெனில் சாதாரண வழக்க கல்யாணமானமானது எவ்வளவு பணம் செலவு செய்து எவ்வளவு ஆடம்பரமாகச் செய்த போதிலும், விவாகம் வரும்போது இது சட்டப்படி செல்லாது என்றோ, கல்யாணமே செய்து கொள்ளவில்லை யென்றோ, வைப்பாட்டியாக வைத்திருந்தேன் என்றோ வாதாடி சாட்சி விட்டால் சாட்சிகளைப் பொறுத்துத்தான் தீர்ப்பாகுமே ஒழிய, மற்றப்படி கல்யாணம் என்று சொன்னதாலேயே செல்லுபடியானதாக ஆகிவிட்டது. இப்படிப்பட்ட அநேக கல்யாணங்கள் மேல் கண்ட காரணங்கள் சொல்லி ரத்து செய்து கொள்ளப்பட்டும், குறைந்த பிரதிப்பிரயோஜனத்தோடு முடிவடைந்தும் இருக்கிறது. ஆனால் மேல்குறிப்பிட்ட ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது எந்த விதத்திலும் மறுக்கக் கூடியதாகாது. அரசாங்கம் உள்ளவரை ஆதாரம் இருந்து வரும்.
அன்றியும் சாதாரண கல்யாணத்தை விட பத்திரமானதுமாகும். சுலபத்தில் ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்து கொள்ளவும் முடியாது. ஆதலால் ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது மிக சிக்கனமானதும், சுருக்கமானதும், கெட்டியானதும், பந்தோபஸ்தானதுமாகும். பந்துக்களும், சிநேகிதர்களுக்கும் விஷயம் தெரிய வேண்டுமானால் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்து விட்டு ரிஜிஸ்டர் ஆனதும் துண்டு விளம்பரம் வழங்கி விட்டால் நன்றாய் வெளியாகி விடும். ஆதலால் சிக்கனக் கல்யாணம், சீர்திருத்தக் கல்யாணம் என்பவைகளை நடத்த விரும்புவோர் ரிஜிஸ்டர் மூலம் செய்து விடுவதே சிறந்த காரியமாகும்."
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
கொலை வாளினை எடடா! மிகுகொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே! உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே புரிசரி நீதி உதவுவாய்! சமமே
பொருள் சனநாயகம் எனவே முர சறைவாய்!

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!
WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
· புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.
· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
· காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???

MIRCHI Student Exam Version:

MIRCHI Student Exam Version: 1. Veelaithe sollu rasoddam dude, poyedhemundhi mahaa aithe pass chestharu! 2. Vedentira edho rasthunnadu ankuntunnara? Question paper chusi konchem konchem sollu raseyali dude!! 4. Ila rasthe ee subject enti exam lo ye subject pass avvav.. 5. Invigilator: Mimmalni khaidhi laga kaapadukovalsi vasthundhi ra!! Meeku question paper ivvalantene bhayamga undhi! 6. Exam start avvaka mundhu oka lekka start ayyaka oka lekka.. Rasthudhi b.tech students!! 7. 3 samvatsaralu ga sollu rasthu pass avthunna ma dhairyanni kevalam oke oka tuff paper tho bhaya pedatham ante merela nammaru ra!!! 8. 2 nimishalu meru invigilator ane vishayam pakkana pettandi 3 nimishalalo exam muginchestha.. 9. Exam lo sollu rayadam modhalu pedithe nakante baga evadu rayaledu.. 10. Aa class lo ne kadu.. Ee class lo kooda sollu rase vadu okadunnadani cheppu.. 11. Na Slips saffffffe.. 12. Nv exam pass avalante chadivi gurthupettukova li Kani nenu Hanger ki unna slips shirt eskoni vachestha.. 13. Padi nimishalu patha student ithe, ne daggara unna additionals saripovu!! 14. Motham oka night lo chadivesada? Manishena vaadasalu. "B.tech student anta" and the last one ( You will love it ) 15. Student ah..? Sirs ni tittadam,teachers ni edpinchadam.. Adi raathi yugam nati student. Danikendhuku dhammu dhairyam..? Teachers ni kuda prematho daggariki teesukovadame asalina student.. Daniki kavali dhammu. "Ma frnds ni debar chesaru, Ma anna nu fail chesaru, Na pori ni just pass chesaru kani nenu meku prema tho dagraiyanu ra" slips pettadam modalupedithey naakantey baga evadu pettaledu... Kani chivariki slippulu mathrame migulthay.. Answer sheetlu migalav.. Veelaithe chadivi raddam ra poyedemundi, maha aithey pass avutharu..!!

Sangili Karuppan – The Mystery God ?

The popularity of Karuppanasamy worship has exploded in recent years with many tamil movies like Kannaathaal , Kaalai and Karuppusamy Kuthagaithaarar bringing the infamous protector of tamil villages into the forefront of the modern hindu.
Even major hindu websites like Astroved and World Tamil Foundation who usually focus on mainstream hindu topics like Astrology and Shaiva festivals have started promoting the greatness of this warrior. All of this is due to his very specific attributes that is unlike any other deity in the hindu pantheon of gods.
Sangili Karuppan , one of the most reputable of the Karuppanasamy forms is finally getting his due fame, but there are also pitfalls to be aware of in the worship of this warrior without equal.
Karuppar worship is an ancient hindu practice that predates even the coming of the vedic culture in India. In ancient times,before there was even written knowledge, and all spiritual knowledge was of an oral tradition; from village to village , from Guru to Shishyan ( spiritual teacher to student), Karuppar worship existed.
There are many ancient stories of Sangili Karuppar, from various traditions, with many hard to verify due to various influences diluting the original stories.Even in india ,there are stories of him being linked to the ramayana, as one of Rama’s son. There is no real basis for this in any original Ramayana tradition.
I feel that particular story was identified and modified because with Ramayana being so famous,linking karuppar to it would give him a sort of legitimacy as a god to mainstream hindu audiences. This while done with a good intention, has no real need. One does not need stories to be the foundation of his faith. His faith itself should be the foundation of his faith.
And it is not difficult to build faith with Sangili Karuppar. Because he is such a physically intense deity , you feel his presence almost immediately when you call him earnestly. Sudden heavy gusts of wind , thunder and lightning , sounds of chains rattling , smell of cigar or alcohol have all been experienced by thousands of his devotees all over the world from Singapore to France.
Why Do People Love Him So Much ?
It’s because being a Warrior god in the earthly plane , he understands human tendencies and is extremely quick in answering prayers, just like you would expect a honorable police force to respond immediately to a call of distress from someone. He also has many human characteristics himself owing to his Asura/Araka background.
So What Is His Character ?
If you go through all the various anecdotal stories you hear about him from various village traditions as well as the Arul Vaaku (Trance/Shaman) tradition so popular all around the world, certain key points are repeated over and over again. With that you can at least confirm some of this Mystery God’s tendencies.
Sangili karuppan is known for his utter fearlessness as a warrior and he can stare down an entire army of demons without any fear. Infamous for his ghost catching skills , his Sangili (Chain) is his preferred weapon and it, in his hands is a weapon with no equal, in dealing with evil entities.
Spirits , Jinns , Demons have all been captured by him when they troubled humans and the affected humans come to him for help.He is so well known for his wielding of his Sangili (Chain) and it has struck fear in so many evil entities that has led to everyone calling him Sangili Karuppar or Sangili Karuppasamy ( The Black God Who Wields The Chain).
Other Guardian gods like Ayyanar and Munesswaran, powerful in their own right have in various occasions enlisted the help of Karuppar to capture a particularly strong or crafty evil entity.It is said that when he arrives, he always arrives with the sound of his chains rattling on the ground and a bellowing roar that makes even demon armies scramble away in all directions.
But these warrior tendencies are not the only reason for his popularity.
A Warrior with Compassion
As strict and ruthless as he is when in his duty in dealing with evil, he also shows humans the level of compassion that only a God can. Any human , no matter his mistake ,if he truly repents and seeks him ,will find himself under the protection of this Elder brother-like God.
There have been many interesting stories of Lord Karuppar even going head on with other gods just to protect his devotees from persecution. Being his devotee for over ten years, i have seen many miracles done by him. Giving children boon to couples without children for many years, bringing devotees out from the clutches of certain death , taking the punishment meant for his own devotees unto himself and thus getting the reputation of the rebel god are just some of these things.
How Do You Reach Him ?
Being from the shamanistic Arul Vaaku (trance) tradition, there are many who can call him unto their body and let him speak through them. You can approach them and learn more. As with all paths there are pitfalls and one has to remember that Arul Vaaku is a boon to us humans but sometimes has been misused both knowingly and unknowingly.
I have seen seekers in many forums asking for specific mantra to call him but there really is no need. No magic can control him and he doesn’t obey mantras for the sake of mantras. The best way to reach him is through meditation and japa.
If you are calling a visitor to your home from another country, what will you do? You will learn about their likes and dislikes and structure your home to best represent that so that they feel comfortable when they visit wouldn’t you? In the same way making an altar representing him is the best way to reach him.
Have a separate altar for him from the other deities , buy one of his many pictures you find online (to order one from us contact us above). Frame it and keep it in the altar. Put a stack of heavy chain like the ones used in bicycle locks just below the framed image.Example below.
With the altar , picture and the chain in place,choose an exact time in a day that you are free daily for you to build the connection with him. His force is more active during the night so anytime from the evenings onward is best. Sit facing his image and focus solely on his image for at least thirty minutes a day.
It might be difficult for someone new to be able to just focus on something for 30 minutes straight. What i did when i first started was put ten minute alarm intervals on my phone and let it buzz. I will then stretch for 30 seconds and then go back to doing another 10 minutes of pure focused attention.
Don’t strain your eyes, focus softly,the intensity must be from your mind and concentration, not your eyes. When other thoughts appear (and they will) don’t try to force them out, just let them come and drift away and bring your focus back to him.
Don’t constrict your breath during this. Let it be relaxed. When you become good at this you will see some real intense results. Our mind these days is extremely cluttered. Our five senses clutter them so much that our mind has turned away from god and is so focused on external objects.
When you become good at this basic meditation and concentration technique, you mind starts to develop a frequency with Sangili Karuppar. Whatever you experience from then on is for you to know personally only.
After your thirty minutes of concentration and meditation daily , you can then proceed to chant his basic mantra Aum Sangili Karupanaswamyeh Thunai (meaning Oh Black Warrior God Wielding The Chains, Be With Me) 108 times to finish off. Good Luck !

உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..!

ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.
எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.
ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.
வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.
உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.
ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.
உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.
ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.
ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.
தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.
நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.
ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்

பிரியமானவளே! உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய்.
தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.
உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன். - சே
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவன் சந்நிதிக்கு மேல் உள்ள தங்க கோபுரத்தின் விமானத்தை எட்டு வெள்ளை யானைகள் தாங்கி நிற்கிறது
ஒரு நண்பர் அந்த யானைகளின் பெயர்களை பதிவு செய்யும்படி கேட்டிருந்தார்.
சிவன் சந்நிதுக்குள் இருக்கும் யானைகளின் பெயரை அறியமுடியவில்லை மற்ற யானைகளின் பெயர்.
குமுதன், வாமணன், அந்தணன், புஷ்பதந்தன், ஸார் பௌமன், சுப்ரதீகன்.

மாவோயிசம்

மாவோயிசம் என்றாலே வன்முறைதான் என்ற பொருள் தற்போது உலாவரு கிறது. அதில் உண்மை உள்ளதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தவும், மாவோ என்பவர் யார்? அவர் கூறிய தத்துவ வழிகாட்டல்கள் எவை என்பதை தெளிவுபடுத்தவும் இந்த பதிவு... 1942-44ல் அன்றைய சோவியத் யூனியனுக்கு எதிராக சீனாவில் ராணுவ தளம் ஒன்றை அமைப் பதற்கு ஜப்பானோடு இணைந்து கொண்டு அமெரிக்கா பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு விவசாயிகளின் உழைப்பை சுரண்டின. இவைகளை கண்டு வெகுண்டெழுந்த மாவோ தனது படைகளுடன் மக்களையும் இணைத்துக்கொண்டு ஆயுதம் ஏந்தி நெடும் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது மார்க்சிய-லெனினிய சித்தாந்தமே ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டியடித்து சீனாவை ஒரு குடியரசு நாடாக பிரகடனம் செய்தது. மாவோவின் அந்த பாதைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவமே உதவியது. அதன் மூலமே “மக்கள் சீனம்”அமைக்க உதவியது அரச பரம்பரை மற்றும் ஏகாதிபத்திய வல்லுனர்கள் வேட்டைக்கு இரையாகவும், நிலப்பிர புத்துவத்திற்கு அடிமையாகவும் இருந்த மக்களை சுதந்திரக்காற்றை சுவாசிக்கச் செய்தவர். உலகில் அக்டோபர் புரட்சிக்கு அடுத்து பாசி சத்தின் மீதான மிகப் பெரிய வெற்றி சீனப் புரட்சி யாகும். இந்த வெற்றிக்காக அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், வறுமையிலும் மூழ்கிக் கிடந்த சீன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப டுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் மீட்டெடுத்து “நவசீனம்” உருவாக்கியவர் தான் மாவோ. அன்றைய தினம் இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, மக்கள் சீனத்திற்கு சென்று மாவோ-வை சந் தித்த பிறகு தனக்கு ஏற்பட்ட பரவ சத்தை தெரிவிக்கையில், மா சே துங் ஒரு சரித்திர புருஷர்; மகத்தான போர் வீரர்; மாபெரும் புரட்சியாளர் என்று வர்ணித்தார். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து பணக்கார விவசாயக் குடும்பம் என்ற நிலையை எட்டியபோதும் அந்நியர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற சுதந்திர தாகம் அவருக்குள் வேரூன்றியது. இதனால், மாணவப் பருவத்திலேயே அரசியலில் பிரவேசித்து மார்க்சிய-லெனினிய தத்துவத்தை கற்றுக்கொண்டு, அந்தத் தத்துவத்தை தனது நாட்டின் நிலைமைக்கு ஏற்ப செயல்படுத்தி உழைக்கும் மக்களுக்கான பூரண விடுதலையை செஞ்சீனப் புரட்சியின் மூலம் பெற்றுக் கொடுத்து ஆளும் தத்துவமாக உயர்த்தி மார்க்சிய மேதையானார் மாவோ. ஏகாதிபத்தியம்- உள்நாட்டு சதிகார கும்பல் களின் அடக்குமுறைகளை எதிர்த்து 50 ஆண்டுகள் நடந்த போரில் தனது மனைவி, மகன்கள், சகோதரிகளை இழந்ததையும் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி 83 வயதில் மரணம் அடையும் வரையிலும் நாட்டு மக்களும், நாடும் வளம்பெற்றிட போராட்டமே வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட மாவோவின் யுக்திகளை யும் அவர் செய்த தியாகங்களையும் நினைவுபடுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும்.

இராவணன் உபதேசம்...

ஒரு தமிழனாக நாம் அறிந்து பெருமைப்பட வேண்டியது மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன்,
பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான். இராவணன் உபதேசித்தான்.
1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர் .
2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .
3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .
4 .நான் அனுமனை சிறியவன் என எடை போட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .
5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் முழுமையாகச் செய்.

பிரபாகரன் பற்றிய சுவாரஸ்யமான முக்கிய குறிப்புக்கள்:

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
1.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
2.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்.
3.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
4.“ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, “யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”
5.“பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
6.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
7.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!
8.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
9.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
10.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
11.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
12.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
13.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!
14.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
15.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
16.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
17.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!
18.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
19.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
20.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!” “ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்று அடக்க மாகச் சொல்வார்!
21.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
22.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

அறிந்து கொள்ளுங்கள் :

1.சீனமொழியில் 1500 எழுத்துக்கள் உள்ளது...
2.ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோ மீட்டர்...
3.தீபாவளி அன்று பிறந்த மதகுரு குருநானக்...
4.காளான்களில் 70 ஆயிரம் வகைகள் உள்ளது...
5.சந்திரனுக்கும ் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 2,51,720 மைல்கள்...
6.அன்னை தெரஸா பிறந்த நாடு அல்பேனியா...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…! & கலங்க வைத்த கவிதை

சமீபத்தில் ஒருநாள் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது ஒரு கவிதை என் கண்ணில்பட்டது. தலைப்பே ஒரு ஏக்கத்துடன்… வேண்டுகோளுடன் இருக்க அந்த கவிதையை படிக்க ஆரம்பித்தேன். கவிதையைப் படித்து முடித்த போது, என்னை அறியாமல் என் மனம் கனத்துவிட்டது. இந்த கவிதையை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. இந்த கவிதையை எழுதியிருந்தவர் யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்… வாழ்த்துகளும்… என்னைக் கலங்க வைத்த கவிதை இதுதான்…
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்…. கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய் கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்… அழுவதும்… அணைப்பதும்… கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்… இடைகிள்ளி… நகை சொல்லி… அந்நேரம் சொல்வாயடா “அடி கள்ளி ” இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு… எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்… என் துபாய் கணவா....! கணவா… – எல்லாமே கனவா…….?
கணவனோடு இரண்டு மாதம்… கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா…? 12வருடமொருமுறை குறிஞ்சிப்பூ … 5 வருடமொருமுறை ஒலிம்பிக்…. 4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்…. … 2 வருடமொருமுறை கணவன் … நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்… முகம் பூசுவோர் உண்டோ ? கண்களின் அழுகையை… கண்ணாடி தடுக்குமா கணவா? நான் தாகத்தில் நிற்கிறேன் – நீ கிணறு வெட்டுகிறாய் நான் மோகத்தில் நிற்கிறேன் – நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் ٌ விட்டுகொடுத்து… தொட்டு பிடித்து… தேவை அறிந்து… சேவை புரிந்து… உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து… தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…
வாரவிடுமுறையில் பிரியாணி… காசில்லா நேரத்தில் பட்டினி… இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும் இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்.. பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா? எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ? இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ? விரைவுத் தபாலில் காசோலை வரும் காதல் வருமா ? பணத்தை தரும்… பாரத வங்கி ! பாசம் தருமா?
ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு… நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே? ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு! வாழ்க்கை பட்டமரமாய் போன… பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! உன் துபாய் தேடுதலில்… தொலைந்து போனது – என் வாழ்க்கையல்லவா..? ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு – அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா… விசா ரத்து செய்துவிட்டு வா! திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…!
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறத ு என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகி ன்றன என்பது தெரியுமா?! டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டத ு என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டத ு என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே, ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும். சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும். இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறத ு என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகி ன்றன என்பது தெரியுமா?! டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டத ு என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டத ு என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே, ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும். சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.

மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

தமிழ் 60 வருடங்கள்:

1 பிரபவ**********1987 - 1988 2 விபவ***********1988 - 1989 3 சுக்ல************1989 - 1990 4 பிரமோதூத******1990 - 1991 5 பிரசோற்பத்தி****1991 - 1992 6 ஆங்கீரச*********1992 - 1993 7 ஸ்ரீமுக***********1993 - 1994 8 பவ*************1994 - 1995 9 யுவ ************1995 - 1996 10 தாது************1996 - 1997 11 ஈஸ்வர*********1997 - 1998 12 வெகுதானிய****1998 - 1999 13 பிரமாதி********1999 - 2000 14 விக்கிரம*******2000 - 2001 15 விஷு*********2001 - 2002 16 சித்திரபானு****2002 - 2003 17 சுபானு********2003 - 2004 18 தாரண*********2004 - 2005 19 பார்த்திப*******2005 - 2006 20 விய**********2006 - 2007 21 சர்வசித்து*****2007 - 2008 22 சர்வதாரி ******2008 - 2009 23 விரோதி*******2009 - 2010 24 விக்ருதி*******2010 - 2011 25 கர************2011 - 2012 26 நந்தன********2012 - 2013 27 விஜய********2013 - 2014 28 ஜய**********2014 - 2015 29 மன்மத*******2015 - 2016 30 துன்முகி******2016 - 2017 31 ஹேவிளம்பி***2017 - 2018 32 விளம்பி*******2018 - 2019 33 விகாரி********2019 - 2020 34 சார்வரி*******2020 - 2021 35 பிலவ********2021 - 2022 36 சுபகிருது******2022 - 2023 37 சோபகிருது*****2023 - 2024 38 குரோதி********2024 - 2025 39 விசுவாசுவ*****2025 - 2026 40 பரபாவ********2026 - 2027 41 பிலவங்க******2027 - 2028 42 கீலக*********2028 - 2029 43 சௌமிய *****2029 - 2030 44 சாதாரண******2030 - 2031 45 விரோதகிருது**2031 - 2032 46 பரிதாபி*******2032 - 2033 47 பிரமாதீச******2033 - 2034 48 ஆனந்த******2034 - 2035 49 ராட்சச******2035 - 2036 50 நள*********2036 - 2037 51 பிங்கள******2037 - 2038 52 காளயுக்தி****2038 - 2039 53 சித்தார்த்தி****2039 - 2040 54 ரௌத்திரி****2040 - 2041 55 துன்மதி******2041 - 2042 56 துந்துபி*****2042 - 2043 57 ருத்ரோத்காரி**2043 - 2044 58 ரக்தாட்சி *****2044 - 2045 59 குரோதன******2045 - 2046 60 அட்சய******2046 - 2047

Person who recognized as Father/Mother of a subject

• Father of Microscopy - Antonie Philips van Leeuwenhoek • Father of Western Medicine - Hippocrates • Father of Internet - Vint Cerf • Father of the American Constitution - James Madison • Father of the Indian Constitution - Dr. B.R. Ambedkar • Father of Humanism - Francesco Petrarca • Father of Geometry - Euclid of Alexandria • Father of New France - Samuel de Champlain • Father of Genetics - Gregor Mendel • Father of the Green Revolution - Norman Ernest Borlaug • Father of the Green Revolution in India - M.S Swaminathan • Father of Scientific Management -Frederick Winslow Taylor • Father of Biology - Aristotle • Father of Evolution - Charles Darwin • Father of Microbiology - Antonie van Leeuwenhoek • Father of Nuclear Chemistry - Otto Hahn • Father of Periodic Table - Dmitri Mendeleev • Father of modern Medicine - Hippocrates • Father of Modern Physics - Galileo Galilei • Father of Modern Astronomy - Nicolaus Copernicus • Father of Nuclear Physics - Ernest Rutherford • Father of Nuclear Science - Marie Curie and Pierre Curie • Father of Computer Science -George Boole and Alan Turing • Father of American Football - Walter Camp • Father of Walter Camp - Geoffrey Chaucer • Father of modern Olympic - Pierre De Coubertin • Father of of Numbers - Pythagoras • Father of Botany - Theophrastus • Father of Electricity - Benjamin Franklin • Father of Electonics - Michael Faraday • Father of Television - Vladimir K. Zworykin • Father of Telephone - Alexander Graham Bell • Father of Mobile Phone - Martin Cooper • Father of Laptop - Bill Moggridge • Father of Psychology - Sigmund Freud • Father of Surgery - Sushruta • Father of Plastic Surgery - Sir Harold Gillies • Father of Ayurveda - Dhanwantari

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

Abbreviations of major IT companies

GOOGLE : Global Organisation Of Oriented Group Language of Earth APPLE: Asian Passenger Payload Experiment HP : Hewlett-Packard IBM: International Business Machines Corporation HCL: Hindustan Computer Limited WIPRO: Western India Product Limited GE: General Electronics INFOSYS: Information System TCS: Tata Consultancy Services AOL: American Online BPL: British Process Laboratory INTEL: Integrated Electronics CISCO: Computer Information System Company DELL: michael DELL SONY: Sound Of New York AMD: Advance micro devices LENOVO: LE(Legend),NOVO(New) COMPAQ: Compatibility And Quality

Inventors of Computer Hardware: -

1:Key board— Herman Hollerith, first keypunch devices in 1930’s - 2:Transistor— John Bardeen, Walter Brattain & Wiliam Shockley ( 1947-48) - 3:RAM— An Wang and Jay Forrester (1951) - 4:Trackball— Tom Cranston and Fred Longstaff (1952) - 5:Hard Disk— IBM , The IBM Model 350 Disk File (1956 ) - 6:Integrated Circuit— Jack Kilby & Robert Noyce ( 1958) - 7:Computer Mouse — Douglas Engelbart (1964) - 8:Laser printer— Gary Starkweather at XEROX in1969. - 9:Floppy Disk— Alan Shugart &IBM( 1970) - 10:Microprocess­or— Faggin, Hoff & Mazor – Intel 4004 (1971)

Why 32 bit processor are called as x86 ?

The original x86 CPU was the Intel 8086. This was followed by the 80186 and the 80286. All three were actually 16-bit. They were followed by the Intel 486, the Pentium, the Pentium 2, etc.
These days, x86 usually refers to the 32 bit version of the hardware architecture, although it occasionally is used in reference to the x86 processors, regardless of their "bit size". The 64 bit version is most often referred to by x86-64 or AMD64, the latter due to AMD beating Intel to market with 64-bit x86 based hardware.And not all 32-bit processors are x86. There are some non x86 32-bit processors. The term x86 actually signifies backward compatibility with the original 8086 instruction set. The 32 bit x86,actually x86-32 became so popular that they were referenced as x86. The exact names would be x86-16 , x86-32 and x86-64(or x64) for the x86 chips.

Company with Full Names

• ESPN→ Entertainment and Sports Programming Network. • HDFC→ Housing Development Finance Corporation Limited • HCL→ Hindustan Computer Limited • HTC→ High Tech Computer Corporation • HP→ Hewlett-Packard • HMV→ His Master's Voice • HSBC→ Hongkong and Shanghai Banking Corporation • H&M→ Hennes & Mauritz • ICICI Bank→ Industrial Credit and Investment Corporation of India Bank • IBM→ International Business Machines • Infosys→ Information Systems • Intel→ INTegrated ELectronics • IKEA→ Ingvar Kamprad Elmtaryd Agunnaryd • ING→ International Netherlands Group • JVC→ Japan Victor Company • JBL→ James Bullough Lansing • KFC→ Kentucky Fried Chicken • L&T→ Larsen & Toubro • LG→ Lucky and Goldstar • LEGO→ leg godt • MRF→ Madras Rubber Factory • NEC→ Nippon Electric Company • Nikon→ Nippon Kogaku • Nissan→ Nippon Sangyo • P&G→ Procter & Gamble Company • SAP→ System Analyse und Programmentwicklung • TCL→ Today China Lion • UPS→ United Parcel Service of America • Wipro→ Western India Palm Refined Oil Ltd

Top 25 People Who Changed the Internet Forever ---

1. Sir Tim Berners-Lee – World Wide Web 2. Vint Cerf And Bob Kahn – TCP/IP 3. Larry Page and Sergey Brin – Google Inc. 4. David Filo and Jerry Yang – Yahoo! Inc. 5. Bill Gates – Microsoft 6. Steven Paul Jobs – Apple Inc. 7. Mark Zuckerberg – Facebook 8. Chad Hurley and Steve Chen – YouTube 9. Linus Torvalds – Linux 10. Jack Dorsey – Twitter 11. Kevin Rose – Digg 12. Bram Cohen – BitTorrent 13. Mike Morhaime – Blizzard Entertainment 14. Jimmy Wales – Wikipedia 15. Jeff Preston Bezos – Amazon 16. Shawn Fanning – Napster, Rupture 17. Pierre Omidyar – eBay 18. Jack Ma – Alibaba 19. Craig Newmark – Craigslist 20. Matt Mullenweg – WordPress 21. Thomas Anderson – MySpace 22. Garrett Camp – StumbleUpon 23. Jon Postel – Internet Pioneer 24. Caterina Fake – Flickr 25. Marc Andreessen – Netscape

What are the F1 through F12 keys?

F1
Almost always used as the help key, almost every program will open the help screen when this key is pressed. Enter CMOS Setup. Windows Key + F1 would open the Microsoft Windows help and support center. Open the Task Pane.
F2
In Windows renames a highlighted icon, file, or folder in all versions of Windows. Alt + Ctrl + F2 opens document window in Microsoft Word. Ctrl + F2 displays the print preview window in Microsoft Word. Quickly rename a selected file or folder. Enter CMOS Setup.
F3
Often opens a search feature for many programs including Microsoft Windows when at the Windows Desktop.. In MS-DOS or Windows command line F3 will repeat the last command. Shift + F3 will change the text in Microsoft Word from upper to lower case or a capital letter at the beginning of every word. Windows Key + F3 opens the Advanced find window in Microsoft Outlook. Open Mission Control on an Apple computer running Mac OS X.
F4
Open find window in Windows 95 to XP. Open the address bar in Windows Explorer and Internet Explorer. Repeat the last action performed (Word 2000+) Alt + F4 will close the program window currently active in Microsoft Windows. Ctrl + F4 will close the open window within the current active window in Microsoft Windows.
F5
In all modern Internet browsers pressing F5 will refresh or reload the page or document window. Open the find, replace, and go to window in Microsoft Word. Starts a slideshow in PowerPoint.
F6
Move the cursor to the Address bar in Internet Explorer, Mozilla Firefox, and most other Internet browsers. Ctrl + Shift + F6 opens to another open Microsoft Word document.
F7
Commonly used to spell check and grammar check a document in Microsoft programs such as Microsoft Word, Outlook, etc. Shift + F7 runs a Thesaurus check on the word highlighted. Turns on Caret browsing in Mozilla Firefox.
F8
Function key used to enter the Windows startup menu, commonly used to access Windows Safe Mode.
F9
Opens the Measurements toolbar in Quark 5.0. With Mac OS 10.3 or later shows all open Windows. Using the Fn key and F9 at the same time will open Mission Control on an Apple computer running Mac OS X.
F10
In Microsoft Windows activates the menu bar of an open application. Shift + F10 is the same as right-clicking on a highlighted icon, file, or Internet link. Access the hidden recovery partition on HP and Sony computers. Enter CMOS Setup. With Mac OS 10.3 or later shows all open Windows for active program.
F11
Full-screen mode in all modern Internet browsers. Ctrl + F11 as computer is starting to access the hidden recovery partition on many Dell computers. Access the hidden recovery partition on eMachines, Gateway, and Lenovo computers. With Mac OS 10.4 or later hides all open windows and shows the Desktop.
F12
Open the Save as window in Microsoft Word. Shift + F12 save the Microsoft Word document. Ctrl + Shift + F12 prints a document in Microsoft Word. Preview a page in Microsoft Expression Web Open Firebug. With an Apple running Mac OS 10.4 or later F12 will show or hides the Dashboard.
F13 - F24
Early IBM computers also had keyboards with F13 through F24 keys.

Most Interesting Linux Facts That Each Geek Should Know

1. Only 2% of the current Linux kernel written by Linus Torvalds.
2. The Linux kernel version is written in the programming language C.
3. The first commercial distribution GNU / Linux was Yggdrasil was launched Lice-CD format in 1992. Red Hat was one of the first distributions to settle within companies and data centers in 1999.
4. A guy named William Della Croce Jr. registered the name Linux and demanded royalties for use of the mark. Later, he agreed to assign the trademark to the true owner, who is Torvalds.
5. Countries such as Russia, Brazil and Venezuela have put their focus on Linux as a basis for interoperable management , cost efficient and technologically independent.
6. U.S. Department of Defense, U.S. Navy Submarine Fleet, Federal Aviation Administration uses Linux in government offices. Indian state of Tamil Nadu uses Linux for education purpose.
7. 90% of the world’s most powerful supercomputers using an operating system GNU / Linux, in fact, the top ten of supercomputers use Linux. In fact, the penetration of Linux in data centers is very high, 33.8% of the world runs on Linux servers compared to 7.3% does so in a Microsoft operating system.
8. The name of the penguin, Tux , is not entirely clear. On the one hand, it is said that the origin of the name comes from the fact that penguins appear to be wearing a tuxedo, which in English is said max tuxedo tux and is abbreviated. In contrast, another source comes from the letters of the logo of Tux are Unix Torvalds.
9. Torvalds wanted to call the kernel Freax (a combination of “free”, “freak”, and the letter X to indicate that it is a Unix-like), but his friend Ari Lemmke, who administered the FTP server where the kernel was hosted for download, the download directory called kernel of Linux Torvalds.
10. Debian was one of the first GNU / Linux that was constituted and organized as a community of developers.
11. Linux is present in highly critical applications such as Japan’s bullet trains, traffic control, San Francisco, the New York Stock Exchange, CERN, many air traffic control systems or control of nuclear reactors of submarines and ships many nuclear war.
12. Linux programmers are often associated with living “isolated” in the world, however, over 75% of the code developed for the Linux kernel came from private sector developers. In fact, large technology companies like Intel, Google, IBM, AMD, Sun Microsystems, Dell, Asus, HP, Analog Devices, Oracle, Novell or Red Hat help developing applications, contributing to the core or pre-installing any GNU / Linux their machines. In fact, during the 2003 Super Bowl (which paralyzes the United States and remains glued to the TV for many Americans), IBM delivered a beautiful ad talking about Linux and open source options.
13. The GNU project in 1991, had no drivers and kernel, that’s what led to Linus Torvalds to address the Linux kernel development. If GNU had had, perhaps, Torvalds had not been put to work on that.
14. The Linux kernel is now the most widely ported operating system, running on a great variety of operating systems.
15. World known companies such as Google, Cisco, Facebook, Twitter, Linked in etc use Linux as their main operating system.

In Childhood Days :-

In Childhood Days :- • I'd put my arms in my shirt and told people I lost my arms • Would restart the video game whenever I knew I was going to lose • Had that one pen with four color, and tried to push all the buttons at once • Waited behind a door to scare someone, then leaving because they're taking too long to come out. • Faked being asleep, so I could be carried to bed • Used to think that the moon followed our car • Tried to balance the switch between On/ Off • Watching two drops of rain roll down window and pretending it was a race • The only thing I had to take care of was a school bag. • Swallowed a fruit seed I was scared to death that a tree was going to grow in my tummy. • Closed the fridge extremely slowly to see when the lights went off. • Walked into a room,. forgot what you needed, Walked out, and then remember. Remember when we were kids and couldn't wait to grow up? and now we think why did we even grow up? Childhood Was The Best Part Of My Life , it was also the best part of your life !!!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!