Sunday 3 February 2013

கூந்தலை பராமரிக்க உதவும் மருதாணி!!


சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.

* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

* சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.

* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.

பறை


தமிழர்களின் தொன்மை இசைக் கருவியான பறை என்றால் நமக்கு தெரியும். அதில் எத்தனை வகை உண்டு என்பது பற்றி தெரியுமா ?

பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;-

1.அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.

அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).

2.ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.[7]

ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).

3. உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)

4.சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)

5.சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.

6.வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.

7.நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115

8.பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).

தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).

9.மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)

10.மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.

11.கல்லவடம் - ஒரு வகைப்பறை

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).

12. குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.

13.தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)

14.குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)

15.கொடுகொட்டி - ஒரு வகைப்பறை

கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).

16.கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.

17.தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.

18.நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).

19.சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.

20.தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)

21.தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)

22.பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)

23.தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.

24.படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)

25.பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.

26.பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)

27.முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.

முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).

28.பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)

29.முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)

30.வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.

31.வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.

வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).

32.பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.

Saturday 2 February 2013

Computer hardware Pheripherals Price List-II

LCD Moniters
Samsung
16 " LCD 632 NW [Dual Tone] - Rs 7350
17 " LCD 740 NW [Wide Screen] - Rs 8400
17 " LCD 732 NW [Wide Screen] - Rs 8650
19 " LCD 920 NW [Wide Screen] - Rs 9125
19 " LCD 943 NW [Wide Screen] - Rs 9425
22 " LCD 2243 NWX - Rs 12900

LG16 " LCD 1642s [Wide Screen] - Rs 6975
17 " LCD L177wsb -Rs 7975
19 " LCD 1942S -Rs 8900
22 " LCD 2242s -Rs 12375

ViewSonic 
16 " LCD 1642s -Rs 6550
17 " LCD L177wsb -Rs 7450
19 " LCD 1912W -Rs 8300
22 " LCD VA2226 -Rs 11275

Motherboards

Intel
DG31GL -Rs 2900
DG 31PR -Rs 3250
DG 35 EC -Rs 4850
DG 35 DPM -Rs 5500
DQ 35 MPE -Rs 5900
DQ 35 JOE -Rs 6300

Processors

Intel
Core 2 DuoE2160 [1.8Ghz] -Rs3100
E2180 [2.0Ghz] - Rs 3450
E7200 [2.53 Ghz]-Rs 5800
E8400 [3.0 Ghz] -Rs 7900
Quad CoreQ6600 [2.4Ghz] -Rs 9800
Q9400 [2.6Ghz] -Rs 13600
Q9550 [2.83Ghz]-Rs 16900

Music Players With Display

SAN DISK
CLIP [2 GB] - Rs2400
SANSA Express [2GB + extendable upto 2GB] -Rs 2450

CreativeZen Stone [2GB] -Rs 2200
" With External speakers -Rs 2350

Transend

T-Sonic [1GB] -Rs 1975


DVD Writers
Samsung SATA/IDE -Rs 1225/Rs 1150
Sony SATA/IDE -Rs1300/Rs 1250
LG SATA/IDE -Rs 1125 /Rs 1125
Asus[ with Lightscribe] -Rs 1475/ Rs 1275

Computer hardware pheripherals Price List-I

RAM
DDR
256 MB
Transcend [ 3 yrs warranty] - Rs650
Hynix [1 yr warranty]-Rs 450 & [3 yrs warranty]-Rs 475
512 MB
Transcend [ 3 yrs warranty]- Rs800
Hynix [1 Yr warranty]-Rs 575 [3yrs warranty]-Rs 650
1 GB
Transcend [ 3 yrs warranty] -Rs 1300
Hynix [ 1yr Warranty]-Rs 975 [3 yrs warranty] - Rs 1000
DDR2 [ 3yrs warranty]
512MB
Transcend -Rs 600
Dynet -Rs 500
1 GB
Transcend-Rs 850
Dynet-Rs700
2Gb
Transcend-Rs1500
Dynet-Rs1350
Transcend DDR2 800 MHZ [3 yrs warranty]
1 GB -Rs 850
2GB-Rs1550
Transcend DDR3 [3 Yrs warranty]
2Gb - Rs 4350

For laptops
Transcend
512 MB DDR -Rs 975
1 GB DDR2 -Rs950
2GB DDR2 -Rs1800

Hard Drives (SATA)
SeaGate Hard drives 
80GB - Rs 1900
160GB -Rs 2100-2200
250GB-Rs 2300-2400
500GB-Rs 3200
640 GB-Rs 4200
750 GB-Rs 5400
1TB-around Rs 6900

Laptops
Seagate SATA
50GB-Rs 2100
80GB-Rs 2200
160GB-Rs 2750
250GB-Rs 3800

USB Drives 
SanDisk And Kingston
2Gb-Rs 300
4GB-Rs 500
8Gb-Rs 975
Transcend
2Gb - Rs 300
4Gb - Rs 500
8GB - Rs 975
16Gb - Rs 1850
Corsair
4Gb- Rs 700
8Gb- Rs 1200
16Gb- Rs 2300

KeyBoard And Mouse
 [3 yrs warranty]

LogiTech Keyboards 
Model Color Price
104 [spill proof Technology] white/Black Rs 230/Rs 290
Multimedia[Restpad] white/Black Rs 375/Rs 475
Laptop
Multimedia [USB] Rs575
Logitech Mouse
Scroll [PS2] white/Black Rs 170/Rs 180
Optical white/Black Rs 340/Rs 350
Laptop
Cordless[cordless] Rs1100

Logitech Keyboard+Mouse set 
Optical Black -Rs 750
Cordless Black -Rs 1375

Microsoft Keyboard+Mouse Set 
Optical Black -Rs 750
Cordless Black -Rs 1475 

Speakers 
Altec Lans 
2.1 speakers[20w] -Rs 1100 
2.1 speakers[90w] with remote-Rs 6850
Creative 
2.1 speakers -Rs 1225/Rs 1675/Rs 2500/Rs 2350
Inspire 5.1 Speakers -Rs 3250
Inspire 7.1 speakers - Rs 6950

tamil months

சைவப் பண்பாட்டில் பெண்தெய்வ வழிபாடும் பெண்ணும்


அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று உலகுக்கு அறிவித்த சைவப் பண்பாட்டிலே நவராத்திரி விரதம் பள்ளிக்கூடம் தொட்டு பல்கலைக்கழகம் அடங்கலாய் வேலைத்தளம் என்று விரிந்து மக்களோடு ஒன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததொன்றே.

எனினும் பெண் வழிபாடு சைவப் பண்பாட்டிலும் பண்டைய திராவிட சைவ வழிபாட்டு முறைகளிலும் எவ்வாறு உள்ளதென்பதை அடியேனின் அறிவுக்கு எட்டிய அளவு ஆராயவிளையலாம் என நினைக்கின்றேன்.

சிந்துவெளி கரப்பா நாகரீகம் (இன்றைய பாக்கிஸ்தான்) திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என்று அறிஞர்கள் உறுதியாய் நம்புகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராச்சி முடிவுகளும் அவ்வாறே பறைசாற்றியுள்ளன. சிந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் கூட்டத்திடம் இலிங்க வழிபாட்டுடன் பெண் தெய்வ வழிபாடும் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். பெண்ணில் இருந்து முளைத்து வளரும் செடி உடைய வழிபாட்டுச் சின்னத்தையும் அவர்கள் அதற்கு ஆதாரமாக வைக்கின்றனர். பண்டைய எமது சிந்துவெளித் திராவிட மக்கள் உலக உயிர்களின் தோற்றத்திற்கு பெண்ணே மூலம் என்பதால், அந்தப் பெண்ணை மதிக்கவும் வணங்கவும் ஆரம்பித்துள்ளனர் . இந்த மக்கள் கூட்டத்திடம் இருந்த பெண்தெய்வ வழிபாடு, சாதரண இலிங்க வழிபாடு என்பன சைவ சித்தாந்தமாக வளர்ச்சிகண்டபோது, பரம்பொருளாகிய சிவனின் சக்தி பெண் என்று சிறப்புப் பெற்றது.

சடம் சிவன். சக்தி உமை. சக்தி இல்லாது சடம் இல்லை. ஆகா என்னே அற்புதம்.........என்னே மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞானம்!சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை. அர்த்த நாதீசுவரராய் அறுபத்தி நான்கு சிவ மூர்த்தங்களில் ஒன்றாய் ஆண் பாதி பெண்பாதி என்ற உயர்ந்த தத்துவத்தை சைவம் உலகுக்கு அறிவித்தது. வீரத்திற்கு துர்க்கையாகவும் செல்வத்துக்கு இலக்குமியாகவும் கல்விக்கு சரசுவதியாகவும் பெண்ணை போற்றியது எமது பண்பாடு.

சைவத்தால் அகப்புறச் சமயங்களில் ஒன்றாக வகுக்கப்பட்ட சாக்தவழிபாட்டில் துர்க்கை வழிபாடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று கல்கத்தாவில் இவ் வழிபாட்டுமுறை பெரிதும் பின்பற்றப்படுகின்றது. இவ் வழிபாட்டில் தந்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு போகங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதால் அகப்புறச் சமயமாக வகுக்கப்பட்டுள்ளது.
சனாதன சைவத்தில் சக்தியானது பெண்ணாக உருவகிக்கப்பட்டு, உமையாக போற்றப்பட்டு பரம்பொருளின் ஒருபாதியாக அர்த்தநாதீசுவரராக உயர்த்தப்பட்டு பெண் வழிபாடு முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று மணிவாசகத்தால் அம்மையாகவே முதலில் அறியப்படுகின்றான் எம் பிரான். திருஞான சம்பந்தர் குளத்திலே மூழ்கி குளித்த தந்தையைக் காணாது அழுதபோது அம்மையே அப்பா என்று அழுததாக சிறப்பிக்கப்படுகின்றார். குழந்தை முதலில் சொல்வது "அம்மா" என்ற வார்த்தையைத் தான். எனவே அப்படிப்பட்ட அம்மையை சிவத்தோடு ஒருமித்து ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்கின்ற தத்துவத்தை சனாதன சைவம் உலகுக்கு அறிவிக்கின்றது.திருவிளையாடற் புராணங்களாகட்டும், பெரிய புராண நாயன்மார் வரலாறுகள் ஆகட்டும் இறைவன் இடப வாகனனாய் உமையோடு இணைந்தே எழுந்தருளி அருள் பாலிப்பதை அறியமுடியும். பெண்ணில்லாமல் செய்யும் இல்லறத்தோனின் தானம் செல்லுபடியற்றது என்பர். எனவே இல்லறத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பை வழ்ங்குவதில் சைவநெறி ஆழமான பங்களிப்பை செய்துள்ளது எனபது வெள்ளிடைமலை.

சாதரண அறிவற்றோர், எமது சமய வாழ்வியல் பண்பாடு பெண்களை வீட்டுக்குள் பூட்டி சுதந்திரத்தை பறித்துவிட்டதாக புலம்புவர்.புழுகுவர். உண்மை அதுவல்ல எனபது சமயத்தை ஆழ அறிந்தவர்கள் அறிவர்.

ஈசுடோரோஜோன் ஓமோன் புரோஜோஸ்டோரோன் ஆகிய ஒமோன்கள் பெண்களுக்கும் தெஸ்தெஸ்திரோன் ஒமோன் ஆண்களுக்கும் என்று வகுத்த இறைவன் நிச்சயம் பக்கசார்பானவன் என்று எப்படி அறியப்படமுடியும்? எதிலும் சமநிலை வேண்டும் என்று கூறுகின்ற அறிவற்றோர் ஆணின் ஓமோன்கள்களை பெண்களுக்கு(தங்கள் மனைவிமாருக்கு....பிள்ளைகளுக்கு)வழங்குவார்களா என்ன?இயற்கை வகுத்தவிதி இந்த ஓமோன்களின் செயற்பாடு. இயற்கையை உணர்ந்து ஒழுகுவதுதான் வளமான வாழ்கை. இதை உணர்ந்த எங்கள் பண்பாட்டு நெறி, மென்மையான பெண்களிடம் உள்ள சக்தி வன்மை உடையது என்று உணர்ந்து வழிபடத் தொடங்கினர். போற்றத் தொடங்கினர். சம உரிமை வழங்கப்படவிலை என்பது வெளித்தோற்றத்தில் இருந்து சமயத்தை நோக்குபவர்கள் கூறுகிற வதந்தி.பெண்ணிடம் அதிக கடமைகளை சைவம் ஒதுக்கவில்லை எனபதுதான் உண்மை. வீட்டுக்கு அரசியான பெண்ணிடம் இருந்த சுமைகள் ஏராளம். எனவே அவளிடம் சமூக கடமைகளை ஒதுக்கவிரும்பவில்லை.அவ்வளவே.ஆனால் சமூக கடமைகளில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை என்பதை உணர்க. அதனால்தான் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் காரைக்கால் அம்மையார், ஔவையார்( ஔவையார் என்பது காலத்திற்கு காலம் தோன்றிய இலக்கிய பெண்களின் பொதுப்பெயர் என்க.),திலகவதியார் என்று சமூக,சமய பெண்கள் சரித்திரத்தில் தோன்ற முடிந்தது. ஏனைய நெறிகளில் அன்றைய காலத்தில் பெண்களுக்கு எமது பண்பாடு வழங்கிய சுதந்திரத்தின் எள்ளளவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும். இன்றுகூட ஐரோப்பாவில் வழங்கப்பட்டுள்ள பெண் சுதந்திரத்தை அவர்களின் சமயப் பண்பாடுகள் ஏற்கவில்லை. அரேபியாவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வருவதே அருமை.

ஆனால் மனித சுதந்திரத்தை......வழிபாட்டு சுதந்திரத்தை அறிவுறுத்துகிற எமது பண்பாட்டில் "கூடாது" என்று கூறப்படாததால் பெண் சமூகம் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்துள்ளது.

உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறல் என்பது மூடநம்பிக்கை. ஏதோ ஒர் ஊரில் கணவன் மீதுகொண்டிருந்த உயர்ந்த அன்பால் ஆழமான காதலால் உடன்கட்டை ஏறிய பெண்ணைக்கட்ட சிலர் உடன்கட்டை ஏறினாலேயே அவள் உண்மையாக கணவனை நேசித்தாள் என்று அர்த்தம் என்று பிதற்றியிருக்க அது பத்து ஊருக்குச் சென்று ஒரு பழக்கவழக்கமாக உருமாறியிருந்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு அர்த்தமற்ற கீழ்த்தரமான விடயங்களும் சைவத்தால் இம்மியளவும் அரவணைக்கப்பட்டதோ அன்றி அனுமதிக்கப்பட்டதோ அல்ல.

பெண்மையை போற்றுகின்ற எமது பண்பாட்டை மதிப்போம். பெண்ணை போற்றுவோம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

தமிழர் ஆடற்கலைகள் - Tamil dance styles.

தமிழர் ஆடற்கலைகள் - Tamil dance styles.



தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.

அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.

படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.

௧) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்

௨) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.

௩) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.

௪) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் 

௫) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்

௬) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். 

௭) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். 

௮) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம் 

Why do our fingers wrinkle when wet?

Did you ever wonder why do our fingers wrinkle when wet?


 A series of laboratory tests have shown that wrinkles evolved, to help you grip wet objects!


According to the tests results fingers wrinkle when wet, to allow a better grip on wet objects, like the car tires in the rain.

“In this study, we show that submerged objects are handled more quickly with wrinkled fingers than with unwrinkled fingers, whereas wrinkles make no difference to manipulating dry objects.” The wrinkles that occur in skin after prolonged exposure to water are sometimes referred to as pruney fingers or water aging. This is a temporary skin condition where the skin on the palms of the hand or feet becomes wrinkly. This wrinkling response may have imparted an evolutionary benefit by providing improved traction in wet conditions.

In the recent past the common explanation was based on water absorption in the keratin-laden epithelial skin when immersed in water, causing the skin to expand and resulting in a larger surface area, forcing it to wrinkle. Usually the tips of the fingers and toes are the first to wrinkle because of a thicker layer of keratin and an absence of hairs which secrete the protective oil called sebum.