Sunday 21 October 2012

தமிழின் பெருமைகள்


இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

Saturday 20 October 2012

சித்தர்கள் சொன்ன சில மருத்துவக் குறிப்புக்கள்..!(நான் படித்ததில் சில உங்களுக்காக


மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது
. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Friday 19 October 2012

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்


ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Thursday 18 October 2012

Lord Krishna in Bhagavad Gita

Lord Krishna in Bhagavad Gita

Whatever happened, happened for the good; 
whatever is happening, is happening for the good; 
whatever will happen, will also happen for the good only. 


You need not have any regrets for the past.
You need not worry for the future.


The present is happening...right now.


Why do you worry without cause?
Whom do you fear without reason?

The soul is neither born, nor does it die.


Lord Krishna in Bhagavad Gita

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு...?

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு...?

1.நெற்றி நடுவே -புகழ்,பதவி,அந்தஸ்து

2.நெற்றி வலது புறம்- தைரியம்,பணிவு இல்லாத போக்கு

3.நெற்றி இடது புறம்- அற்பகுணம்,டென்ஷன்,முன்கோபம்

4.மூக்கின் மேல்-செயல்திறன்,பெறுமைசாலி

5.மூக்கின் இடது புறம்-கூடா நட்பு,பெண்களால் அவமானம்

6.மூக்கின் நுனி-வசதியான வாழ்க்கை,திடீர் ஏமாற்றம்

7.மேல் கீழ் உதடுகள்-ஒழுக்கம், உயர்ந்த குணம்

8.மேல் வாய்ப்பகுதி-அமைதி,அன்பான கணவர்

9.இடது கன்னம்-வசீகரம்,விரும்பியதை அடையும் போக்கு

10.வலது கன்னம்-படபடப்பு,ஏற்ற இறக்கமான நிலை

11.வலது கழுத்து-பிள்ளைகளால் யோகம்

12.நாக்கு-வாக்கு வாதம்,கலைஞானம்

13.கண்கள்-கஷ்ட நஷ்டம்,ஏற்றம்,இறக்கம்

14.இடது தோள்-சொத்து சேர்க்கை,தயாள குணம்

15.தலை-பேராசை,பொறாமை குணம்

16.தொப்புளுக்கு மேல்-யோகமான வாழ்க்கை

17.தொப்புளுக்கு கீழ்-மன அமைதியின்மை
பொருள் நஷ்டம்

18.தொப்புள்-ஆடம்பரம்,படாடோபம்

19.வயிறு-நல்ல குணம்,நிறைவான வாழ்க்கை

20.அடிவயிறு-ராஜயோக அம்சம்,உயர்பதவி

21.இடது தொடை-தடுமாற்றம்,ஏற்றம் இறக்கம்

22.வலது தொடை-ஆணவம்,தற்பெருமை,எடுத்தெறிந்து பேசுதல்

Tuesday 16 October 2012

நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபி


நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் ஒன்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 ஒளியாண்டுகள் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கிரகத்திற்கு PH1 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியைவிட ஆறுமடங்கு பெரியதான இக்கிரகத்தை சுற்றி நான்கு சூரியன்கள் இருப்பது, மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக விண்வெளியாளர் களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிரகம் குறித்த நான்கு சூரியன்களுக்கும் இடையில் அசையும் போது பட்டுத்தெறிக்கும் ஒளி விட்டு விட்டு பிரகாசிக்க செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நான்கு சூரியன் களுடன் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு எமது விண்வெளி ஆராய்ச்சி துறையில் இதுவே முதன்முறை. அமெரிக்காவின் Yale பல்கலைக்கழக விண்வெளி பிரிவு மாணவர்கள் இருவர் தமது கிரக தேடுதல் வேட்டை திட்டத்தின் கீழ் இக்கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நான்கு சூரியன்கள் என்பதால் இக்கிரகத்திற்கு மனிதன் சென்றுவிட்டால், எப்போதும் மாலை நேரத்தில் இரண்டு சூரிய மறைவு தருணங்களையும், நள்ளிரவில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்களையும் காண முடியும்.

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?


நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.
பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

டெங்குவை துரத்தும் சித்த மருத்துவம்!


''சித்த மருத்துவம் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று சொல்லும்'' சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன், 

''நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதொடை இலை (adhatoda vasica leaf) குடிநீர் (தூள்) ஆகியவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிப்பது நல்லது. இரவு உணவுக்கு முன்பு ஆடாதொடை இலை குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இப்படி குடிப்பது பலன் அளிக்கும். ஆடாதொடை இலையை அப்படியே அரைத்து சட்னி போல் சாப்பிடுவதும் நிவாரணம் அளிக்கும்.

வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ள இந்த மூலிகை கஷாயங்களைச் சாப்பிடுவது நல்லது. குணம் அடைந்த பிறகும்கூட நான்கு நாள்கள் கஷாயத்தைச் சாப்பிட வேண்டும்''

Tuesday 9 October 2012

Manjal neerattu vizha

Manjal neerattu vizha


Manjal Neeratu Vizha is a tradition in the South of the India. Although less practiced (especially in cities), it remains an important feast in the popular media and in the villages. This day celebrates the puberty of a young girl, she was once used to announce that the daughter of a home was ready to be married. On this occasion, the fathers of potential husbands came to see the girl and if they deemed it fit to marry their son (and had the same caste), they were demand to the family.

Today, is no longer question of marriage but it still celebrates the arrival of the rules of a young girl and a big party is organized. This is the opportunity of a ritual which here are the details...

You should know that here, a woman who is menstruating is considered unclean and, even now, women must sometimes isolate themselves in a corner of the House during this period and they are not cooking (risk of staining food). In a tribe that lives to Ooty, in the South, the Todas, there is outright a place outside the village where women spend the time of their rules before returning home.

When a young girl announces to her parents that it has its first rules, we isolate it. For three days, she will be alone beside the family home surrounded by a sheet of banana, a sheet of neem and a plate and a glass that will serve as this period where it is considered dirty. It brings him to eat and drink and at the end of this period of isolation, the family announces the news to friends, relatives and neighbours. Women then gathered around the girl for the ritual bathing. In a bronze pot, mix water with saffron and turmeric (or turmeric), then adding a pulp obtained from rice and neem. There is poured all over the girl through a sieve, as a cleansing shower. After this shower, she takes off clothes she wore for 3 days and dons her first sari. Tradition has it that the uncles and aunts have a very important role in the ceremony, they are indeed aunts that lead the ceremony and (paternal) uncle who offers the sari.

A first party is held the third or the seventh day, the entire village is invited. Uncles and aunts are gifts: saris, makeup, panties and BRA... A pooja is given by 15 people, it comes to bless the girl with a container of water with the turmeric, saffron and rice and neem paste (which always is the purification). Prayers are said, then celebrating the goddess, the woman who now has the ability to give life.

Three months later, a big party is given, this time of thousands of guests, it is interesting to note that for a modest family, this festival is a huge expense, however parents don't skimp because it is important to show that there's money, in order to find a good party for her daughter. It is indeed during this festival that once the marriage proposals were, so it was critical to spend the maximum. the neighbors bring as gifts and fruits: bananas, coconuts, potatoes... symbols of energy since the blood lost during the rules represents the energy loss. It also offers saris, jewellery, bindis, mirror...

In the villages, this ceremony is festive and cheerful, it much more austere in the city and in the richest circles. 

The Story Behind the Origin of Vasanta Navaratri


Navaratri ("nava" + "ratri") literally means "nine nights." This ritual is observed twice a year, in spring and in autumn. "Vasanta Navaratri" or Spring Navaratri is nine days of fast and worship that Hindus undertake during spring every year. Swami Sivananda retells the legend behind this 9-day springtime ritual during which the devout Hindu seeks the blessings of the Mother Goddess.

"The Divine Mother or Devi is worshipped during the Vasanta Navaratri. This occurs during the spring. She is worshipped by Her own command. You will find this in the following episode in the Devi Bhagavata. 

The Story Behind the Origin of Vasanta Navaratri
In days long gone by, King Dhruvasindu was killed by a lion when he went out hunting. Preparations were made to crown the prince Sudarsana. But, King Yudhajit of Ujjain, the father of Queen Lilavati, and King Virasena of Kalinga, the father of Queen Manorama, were each desirous of securing the Kosala throne for their respective grandsons. They fought with each other. King Virasena was killed in the battle. Manorama fled to the forest with Prince Sudarsana and a eunuch. They took refuge in the hermitage of Rishi Bharadwaja.

The victor, King Yudhajit, thereupon crowned his grandson, Satrujit, at Ayodhya, the capital of Kosala. He then went out in search of Manorama and her son. The Rishi said that he would not give up those who had sought protection under him. Yudhajit became furious. He wanted to attack the Rishi. But, his minister told him about the truth of the Rishi’s statement. Yudhajit returned to his capital.

Fortune smiled on Prince Sudarsana. A hermit’s son came one day and called the eunuch by his Sanskrit name Kleeba. The prince caught the first syllable Kli and began to pronounce it as Kleem. This syllable happened to be a powerful, sacred Mantra. It is the Bija Akshara (root syllable) of the Divine Mother. The Prince obtained peace of mind and the Grace of the Divine Mother by the repeated utterance of this syllable. Devi appeared to him, blessed him and granted him divine weapons and an inexhaustible quiver.

The emissaries of the king of Benares passed through the Ashram of the Rishi and, when they saw the noble prince Sudarsana, they recommended him to Princess Sashikala, the daughter of the king of Benares.

The ceremony at which the princess was to choose her spouse was arranged. Sashikala at once chose Sudarsana. They were duly wedded. King Yudhajit, who had been present at the function, began to fight with the king of Benares. Devi helped Sudarsana and his father-in-law. Yudhajit mocked Her, upon which Devi promptly reduced Yudhajit and his army to ashes. 

Thus Sudarsana, with his wife and his father-in-law, praised Devi. She was highly pleased and ordered them to perform Her worship with havan and other means during the Vasanta Navaratri. Then She disappeared.

Prince Sudarsana and Sashikala returned to the Ashram of Rishi Bharadwaja. The great Rishi blessed them and crowned Sudarsana as the king of Kosala. Sudarsana and Sashikala and the king of Benares implicitly carried out the commands of the Divine Mother and performed worship in a splendid manner during the Vasanta Navaratri.

Sudarsana’s descendants, namely, Sri Rama and Lakshmana, also performed worship of Devi during the Vasanta Navaratri and were blessed with Her assistance in the recovery of Sita.

Why Celebrate Vasanta Navaratri?
It is the duty of the devout Hindus to worship the Devi (Mother Goddess) for both material and spiritual welfare during the Vasanta Navaratri and follow the noble example set by Sudarsana and Sri Rama. He cannot achieve anything without the Divine Mother’s blessings. So, sing Her praise and repeat Her Mantra and Name. Meditate on Her form. Pray and obtain Her eternal Grace and blessings. May the Divine Mother bless you with all divine wealth!"

இருவருக்கு இயற்பியல் நோபல்



பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் வின்லேண்ட் ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் 2012 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறுகிறார்கள். பேரண்ட இயற்பியல் குறித்து இவர்கள் மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

பகத்சிங் மற்றும் தோழர்களின் பிணங்கள் எரிக்கப்படும் காட்சி!

பகத்சிங் மற்றும் தோழர்களின் பிணங்கள் எரிக்கப்படும் காட்சி!

பகத்சிங்குக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் (03.03.1931இல்)பஞ்சாப் கவர்னருக்கு பகத்சிங் கடிதம் எழுதுகிறார்:

"உங்கள் துப்பாக்கிப் படையைக் கொண்டு எங்களை கொல்லுங்கள். கிரிமினல் குற்றவாளிகளைப் போல தூக்கில் போடாதீர்கள். உங்கள் இராணுவத்துறைக்கு Firing squad-ஐ அனுப்பி எங்களைச் சுட்டு வீழ்த்த நீங்கள் உத்தரவிடுவீர்கள் எ
ன்று நம்புகிறோம்; விரும்புகிறோம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களோ, 'தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது. பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களையும் விடுதலை செய்யுங்கள்' என்று போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்படி இந்தியா முழுவதும் தங்களுக்கு எதிராகவே எதிர்ப்பு வலுப்பெறுவதை கண்டு தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் மக்கள் முற்றுகையிடக்கூடும் என்று பயந்து தண்டனை நாள் வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது அரசு.

மூன்று இளைஞர்களுக்கும் தூக்கு கயிறு போடும் போது கடைசியாக சொன்ன வார்த்தை:

இன்குலாப் ஜிந்தாபாத்!

Origin of Trishul – the Trident of Shiva*



Trishul, the trident, is one among the symbols of Shiva. Shiva in human form carries the Trishula. Origin of Trident as per Vishnu Purana is associated with Surya, the Sun God. It is believed that Trishul was carved out using matter from Sun.

Legend has that Surya married Samjna, the daughter of Vishwakarma. But Samjna was unhappy with her married life due to the unbearable heat of Surya. She complained to Vishwakarma, who agreed to solve the problem.

It is believed that Surya agreed to reduce his heat to accommodate Samjna and have a happy married life.

Another legend has that to reduce the heat of Surya, Vishwakarma removed a part of the burning matter from Surya – it said that Surya was grounded on a grinding machine for the purpose.

It is said that 1/8th of the heat of Surya was reduced.

The matter that was removed from Surya fell on earth and from it was created the Trishula – the trident of Shiva.

Vishwakarma created the Trishula using the matter from sun and gave it to Shiva.

பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. 
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உண்ணும் உணவினைப் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். 


இன்று சே குவேரா - நினைவு தினம் அக்டோபர் - 9

இன்று சே குவேரா - நினைவு தினம் அக்டோபர் - 9


''கோழைகளே... என்னைச் சுடுங்கள்.. உங்களால் ஒரு மனிதனைத் தான் கொல்ல முடியும். ஒரு புரட்சிக்காரனை அல்ல...!''

''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே

.. "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"...எர்னஸ்ட்சேகுவேரா

Monday 8 October 2012

Dance

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டு

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி