Sunday 29 July 2012


கள்ளமில்லா உன் முகத்தை 
கட்டிலிலே கண்டவேளை 
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டேன் 
கயவன் அந்த கடவுள் என்று... 
நீ ஒருமுறை மரணித்தாய் - இனி 
உன் நினைவுகள் வரும் நேரங்களில் - நான் 
ஒவ்வொரு முறையும் மரணிப்பேனே.. 
நீ என்னைவிட்டு செல்லவில்லை 
என் நினைவுகளில் தங்கிவிட்டாய் . 
உன் ஆன்மா சாந்திகொள்ள 
தமிழன்னை அவள் தயை புரிவாள் .......... 


(என் நட்பை உதறிவிட்டு இன்று காலனிடம் நட்பு கொண்ட என் jessie க்கு இந்த 
கவிதையால் அஞ்சலி செலுத்துகிறேன் ....) 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.