Tuesday 9 October 2012

இருவருக்கு இயற்பியல் நோபல்



பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் வின்லேண்ட் ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் 2012 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறுகிறார்கள். பேரண்ட இயற்பியல் குறித்து இவர்கள் மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.