Sunday 30 September 2012

சர்.சி.வி.ராமன்


ஒருமுறை வெளிநாட்டு விருந்தில் கலந்துகொள்ள சென்ற நம் அறிவியல் ஆராய்ச்சியாளரான சர் சி வி ராமனுக்கு சோமபானம் (சரக்கு) ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லி வீம்பு செய்திருக்கிறார்கள் வெளியூர்காரர்கள். அதை விடாப்பிடியாக மறுத்த சர் சி வி ராமன் அவர்களிடம் இவ்வாறு சொன்னாராம்.
நான் உங்களுக்கு தண்ணீரின் மீது ராமன் விளைவை காண்பித்தேன்.
நீங்களோ ராமன் மீது தண்ணீரின் விளைவை காண்பிக்க முயற்சி செய்கிறீர்கள் என்றாராம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.