Friday 17 January 2014

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவன் சந்நிதிக்கு மேல் உள்ள தங்க கோபுரத்தின் விமானத்தை எட்டு வெள்ளை யானைகள் தாங்கி நிற்கிறது
ஒரு நண்பர் அந்த யானைகளின் பெயர்களை பதிவு செய்யும்படி கேட்டிருந்தார்.
சிவன் சந்நிதுக்குள் இருக்கும் யானைகளின் பெயரை அறியமுடியவில்லை மற்ற யானைகளின் பெயர்.
குமுதன், வாமணன், அந்தணன், புஷ்பதந்தன், ஸார் பௌமன், சுப்ரதீகன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.