Wednesday 13 March 2013

ராஜபக்சே, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு.


ராஜபக்சே, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு.

நேற்று மலேசியாவில் தமிழ் மக்கள் ஒரு வேறுபட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்துத் தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளைத் தீயிலிட்டு அவர்கள் இறந்ததாகச் சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் சாம்பலைக் கடலில் கலந்து இறுதி சடங்கைச் செய்துள்ளனர்.

Admin: H₂O.
ராஜபக்சே, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு.

நேற்று மலேசியாவில் தமிழ் மக்கள் ஒரு வேறுபட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்துத் தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளைத் தீயிலிட்டு அவர்கள் இறந்ததாகச் சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் சாம்பலைக் கடலில் கலந்து இறுதி சடங்கைச் செய்துள்ளனர்.

Admin: H₂O.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.