Wednesday 13 March 2013


அடக்குமுறை என்பது
அதிகநாள் நீடிப்பதில்லை
அறையபட்ட
சிலுவையிலிருந்து தான்
அற்புதமான கிருத்துவம்
உயிர் பெற்றது
அழிக்கபட்ட முள்ளிவாய்க்காலில்
இருந்து தான்
அன்னை தமிழீழ மண்
உயிர் பெறும்...!!!
அடக்குமுறை என்பது
அதிகநாள் நீடிப்பதில்லை
அறையபட்ட
சிலுவையிலிருந்து தான்
அற்புதமான கிருத்துவம்
உயிர் பெற்றது
அழிக்கபட்ட முள்ளிவாய்க்காலில்
இருந்து தான்
அன்னை தமிழீழ மண்
உயிர் பெறும்...!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.